புதன், 16 டிசம்பர், 2015

சிறந்த தலைவன்

இலவசம் ஏனோ
இவன் வசம் இல்லை...
இவன் கண்களில் ஏனோ
தூக்கமும் இல்லை...
காரணம் தானோ
சுயநலம் இல்லை...
இவன் குருதி கொதிப்பதோ
பொதுநலன் கருதி...
குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...
நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...
மக்கள் பஞ்சம் தீர்க்க
இவன் நெஞ்சம் கதறும்...
இவனே சிறந்த தலைவன்...

By......Ajai Sunilkar Joseph

1 கருத்து:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!