பெண்ணொருத்திக் கண்டு...
அவள் கண்ணிரண்டை கண்டு...
அவள் கண்ணிரெண்டில் கவிழ்ந்து...
மங்கையவள் மனமதில் மயங்கி...
கன்னியவள் காதலில் மடிந்தேன்...
மடிந்ததும் இதயம் இதமாய் துடிக்க...
அவள் நினைவோ என்னில் அதிகமாக...
கட்டி விட்டேன் காதல் கோட்டையொன்றை...
கட்டிய காதல் கோட்டைதனில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் பல தந்து யுத்தங்கள்
செய்கிறாள் என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்வேன் மொத்தத்தில்...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!