எத்தனையோ கவிதைகள்
என் இதயத்தில் இருக்க...
ஒரு கவிதை மட்டும்
என்னால் எழுத முடியவில்லை...
ஆம் பெண்ணே நீதான்
அந்தக் கவிதையே...!
உன்னை படித்து ரசிக்கிறேன்...
எழுதுவதற்கு முடியவில்லை...
நான் ஓவியன் என்றால்
உன்னை வரைந்திருப்பேன்...
சிற்பி என்றால் உன்னை
சிலையாக செதுக்கியிருப்பேன்...
உனக்கு காதலன் என்பதால்
உன்னை படிக்கத்தான்
என்னால் முடிகிறது...
-Ajai sunilkar Joseph
சிறப்பாகத்த்டான் இருக்கிறது.
பதிலளிநீக்கு*சிறப்பாகத்தான்
பதிலளிநீக்குஎன்று வர வேண்டும். மன்னிக்கவும்.
தட்டச்சு செய்யும் போது
நீக்குபிழைகள் வரலாம் நண்பரே....
இதற்கு மன்னிப்பு கேட்க
வேண்டாம் கண்டிப்பாக
எல்லோரும் புரிந்து கொள்வர்....
கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே....
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குபடிக்க மிகவும் நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகாதல் கவிதைகளாகவே வருகிறதே, ஏதேனும் விசேஷம் உள்ளதா?
பதிலளிநீக்குகாதல் என்றாலே விசேஷம் தானே....
நீக்குஅது எனக்குள் வந்தது விசேஷமா....!
நன்றி.நண்பரே கருத்துரைக்கு
படிக்கவாவது முடிகின்றதே சந்தோஷப்படுங்கள் நண்பரே
பதிலளிநீக்குசந்தோஷம் தான் நட்பரே...
நீக்குஉனக்கு காதலன் என்பதால்
பதிலளிநீக்குஉன்னை படிக்கத்தான்
என்னால் முடிகிறது..அப்படியா...?
அப்படிதான் நண்பரே
நீக்கு