வெள்ளி, 18 டிசம்பர், 2015

காரணமின்றி காதல்

சொல்லிக் கொள்ள
சொந்தங்கள் இருந்தும்...
பாசம் வைக்க
பந்தங்கள் இருந்தும்...
நட்புக்காக நண்பர்கள்
இருந்தும்...
காரணமின்றி காதல்
கொண்டேன்...
தேவதையே உன்னிடம்....

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!