நீ எனக்குள்
இருப்பதையே
நான் மறந்து
விட்டேன்...
ஆம்...
தனக்குள் ஒரு
இதயம் இருப்பதும்
அதில் நினைவுகள்
இருப்பதும்...
எப்போதும் நினைவில்
இருக்குமா...?
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!