ஞாயிறு, 20 டிசம்பர், 2015

மீண்டும் திறந்த இமைகள்

என்னவளே...
                         உன்னைப் பார்த்த என்
கண்கள் வேறு யாரையும்
பார்க்க வேண்டாம் என்று...
என் இமைகளை பூட்டியே
வைத்திருந்தேன்...
ஆனால்...
                   என் இதயத்தின் ஏக்கத்தால்...
உன்னைப் பார்க்க என்
இமைகளை மீண்டும் 
திறந்தே வைத்திருக்கிறேன்....

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!