என்னவளே...
உன்னைப் பார்த்த என்
கண்கள் வேறு யாரையும்
பார்க்க வேண்டாம் என்று...
என் இமைகளை பூட்டியே
வைத்திருந்தேன்...
ஆனால்...
என் இதயத்தின் ஏக்கத்தால்...
உன்னைப் பார்க்க என்
இமைகளை மீண்டும்
திறந்தே வைத்திருக்கிறேன்....
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!