என்னவளே எனக்காய் பிறந்தவளே...
என் உயிரில் கலந்த உனக்கு
இன்று பிறந்தநாளா...?
உன்னை வாழ்த்த என்னிடம்
வார்த்தைகள் இல்லையேடி...
வாழ்த்துக்குப் பதிலாக
பரிசொன்றை தருகிறேனடி...
விரும்பினால் உன்
இதழ்களில் ஏற்றுக்கொள்...
இல்லையென்றால்
எனக்கே திருப்பிக்கொடு...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!