கடந்த ஆண்டு நீயும்
நானும் எதை சாதித்தோம்...?
புத்தாண்டு வந்தால்
கடந்தவை மறந்து விடுமா...?
கடந்தவை நினைத்து
கலங்க வேண்டாம்...
நமக்கென நாளை
விடியல் காத்திருக்கிறது...
சந்தோஷமாய் வரவேற்போம்...
புத்தாண்டில் புது முடிவு எடுப்போம்...
அதை நிறைவேற்ற புது
முயற்சியும் எடுப்போம்...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!