இந்த ஜென்மத்தில் உன்னை
எப்படியாவது பார்ப்பேன்...
உன்னைப் பார்க்கவே
என் கண்களை விட்டுச்
செல்கிறேன் என் கல்லறைக்கு...
கல்லைறை சென்றாலும்
தூங்கி விடுவேன் என்று
நினைத்து விடாதே...
உன்னையே சுற்றி வருவேன்
என்பதையும் மறந்து விடாதே...
-Ajai sunilkar Joseph
அருமை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநன்றி நண்பரே
நீக்கு