நட்பே நீதான் எனக்கு
உணர்வுகளாய் இருந்தாய்...
நீ என்னை பிரிந்ததால்
உயிர் இருந்தும் நடமாடும்
சவமாய் நானிங்கு தனியே
அலைந்து திரிகிறேன்...
எனக்குள் உணர்வுகள் யாவும்
மரத்துப் போனதே நட்பே
நீ என்னை மறந்து போனதாலோ...?
-Ajai Sunilkar Joseph
நட்பே நீதான் எனக்கு
உணர்வுகளாய் இருந்தாய்...
நீ என்னை பிரிந்ததால்
உயிர் இருந்தும் நடமாடும்
சவமாய் நானிங்கு தனியே
அலைந்து திரிகிறேன்...
எனக்குள் உணர்வுகள் யாவும்
மரத்துப் போனதே நட்பே
நீ என்னை மறந்து போனதாலோ...?
-Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!