வியாழன், 21 ஜனவரி, 2016

எரிவதும் உருகுவதும் என் இதயம்தான்...

என் உயிர் என்னில்
உறைந்தே போனது...
இதயத்தில் நெருப்பை
மூட்டி எரிய விட்டாள்
அவள் காதல் தீயை...
எரிவதும் , உருகுவதும்
என் இதயம்தான்...
அவளுக்கு இதயத்தின்
வலி எங்கே புரியும்...!
எரிந்து சிதைவது நான்தானே...
புரிந்தால் என்னை
பிரிந்திருக்க மாட்டாளே...!

-Ajai Sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!