ஞாயிறு, 24 ஜனவரி, 2016

காதல் தாகம் தீர்த்த தாரகை

எந்தன் காதல் தாகம் தீர்த்த
தாரகை உந்தன் தனிமை
தாகம் தீர்க்க எந்தன் கண்ணீர்
தாரைகள் போதுமோ...?
நீ கொடுத்த எந்தன் தனிமை
தாகம் தீர்க்க துணை என்று
யாரும் வேண்டாமே...
துணை ஒன்று வேண்டும்
என்றால் நீ மட்டும் போதும்...
காதல் தாகம் அதை
நீதான் கொடுத்தாய்...
தனிமை தாகம் அதையும்
நீயே கொடுத்தாய்...

-Ajai Sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!