நீயும் நெருங்கி வந்தாய்...
நானும் நெருங்கி வந்தேன்...
நீயோ விலகி சென்றாய்
நானோ விலகவில்லை...
நிகராக எனது உயிரை
நான் விலகி விட்டேன்...
விலகிய உயிரோ உன்னை
சுற்றியே வருகின்றது...
உன் சுவாசத்திலாவது
சேர்ந்து விடலாம் என்று...
ஒரு முறை சுவாசம் கொள்
நிம்மதியாக விலகி செல்வேன்...
-Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!