உன் நினைவுகள் என்னை
தெடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பாவம் அந்த நினைவுகள்...
அதற்கு தெரியவில்லை
நீ என் அருகில் இருந்தும்
தூரமாக இருக்கிறாய் என்று...
எனக்கு தூரமாக இருக்கும் நீ...
எனக்கு தாரமாக வருவாயா...?
வந்தால் நிம்மதி இல்லையேல்
உன் நினைவுகளுக்கு சமாதி...
என்னில் என் இதயத்தில்...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!