ஏக்கம் தந்த ஏந்திழைக்காக
ஏகாந்தமாக அவள் காதலை
எதிர்பார்த்து காத்திருந்தேன்...
பனித்துளிக்காக மலர்ந்த
மலர் போல மலர்ந்திருந்தேன்...
பனித்துளியை மறைத்து செல்லும்
கதிரவன் போல வந்தாள்...
காதல் இல்லை என்றாள்...
கண்களும் தானாய் கலங்கியது...
காத்திருந்த தவத்திற்கு
ஏமாற்றம்தான் வரமானதோ...!
By.... -Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!