சனி, 23 ஜனவரி, 2016

ஏக்கம் தந்த ஏந்திழை

ஏக்கம் தந்த ஏந்திழைக்காக
ஏகாந்தமாக அவள் காதலை
எதிர்பார்த்து காத்திருந்தேன்...
பனித்துளிக்காக மலர்ந்த
மலர் போல மலர்ந்திருந்தேன்...
பனித்துளியை மறைத்து செல்லும்
கதிரவன் போல வந்தாள்...
காதல் இல்லை என்றாள்...
கண்களும் தானாய் கலங்கியது...
காத்திருந்த தவத்திற்கு
ஏமாற்றம்தான் வரமானதோ...!

By.... -Ajai Sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!