வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் மலரொன்று....

பெண்ணின் கூந்தலில்

                 உதிர்ந்த மலரொன்று

மண்ணிடம் யாசித்தது...

                  உன்னில் விதைகிறேன்

நீயாவது என்னை

                    பிளைக்க விடு என்று...

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!