வியாழன், 11 பிப்ரவரி, 2016

நான் இப்படிதாங்க....

நான் நூலகம் சென்றதில்லை...
புத்தகங்கள் படித்ததில்லை...
அன்பானவர்களை நூலகமாக்கி
அவர்களின் அனுபவங்களை
புத்தகங்களாக்கி படிக்கிறேன்...

Ajai Sunilkar Joseph

1 கருத்து:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!