புதன், 17 பிப்ரவரி, 2016

உன்னைத் தேடி...

தேடி நான் கண்ட

            பூலோக தேவதை நீயடி...

தொலையாத உன்னை

            நான் ஏன் தேடுகிறேன்...

புரியவில்லையா...!

            உன் விழிகளை என்

விழிகள் பார்த்த நொடியிலேயே

            என்னை உன்னுள்

தொலைத்து விட்டேன்...

            உன்னைத் தேடி

என்னை கண்டடையவே

            உன்னைத் தேடுகிறேன்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

2 கருத்துகள்:

  1. பிரியமில்லாதவன் கவிதைகள் மூலம் பிரியம் தெரியப்படுத்துகிறான் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நன்றி ....
      வருகைக்கும் கருத்துரைக்கும் ....
      நன்றி ஐயா...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!