புதன், 24 பிப்ரவரி, 2016

நம் தமிழ்...

பெற்றது தமிழ் அன்னை...

கற்றது தமிழ் உன்னை...

வளர்த்தது தமிழ் என்னை...

வாழ்த்தும் தமிழ் நம்மை...

உயர்த்தும் தமிழ் உண்மை...

உணர்வோம் தமிழ் அன்பை...

பகிர்வோம் தமிழ் பெருமை...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!