வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்....

மத்தாப்பூ சிரிப்புடனே...

               மல்லிப்பூ மணத்துடனே...

என் மார்பில் சாய்ந்திடவே...

                ஏக்கங் கொண்ட பூங்கொடியே...

சாய்ந்து விட்டேன் மஞ்சத்தில்...

                  சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!