திங்கள், 29 பிப்ரவரி, 2016

முத்தழகு மழலை.....

பல துளி உதிரம்

                  சிறு துளியாகி...

கருப்பை சென்று...

                  கர்ப்பம் கொண்டு...

மாதங்கள் சில

                  மூச்சடக்கி பெத்தெடுத்த

முத்தழகு நீயோ...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!