சனி, 6 பிப்ரவரி, 2016

வெட்க புன்னகை...!

என்னவளே உன்னை
பார்க்க ஆசைப் பட்டு
கண்களை மூடினேன்...
அங்கே கனவில் கூட
முகத்தை மறைத்துக்
கொண்டே வருகிறாய்...
வெட்க புன்னகையுடன்...!

-Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!