வியாழன், 11 பிப்ரவரி, 2016

அவள் வலி தாங்க மாட்டாளே...

என்னைத் தேடி வந்த
தேவதையை தேள்
போல கொட்டி விட்டேன்...
எனக்கும் வலிக்கிறது...
அவள் வலிகளை தாங்க
மாட்டாள் என்பதால்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!