புதன், 10 பிப்ரவரி, 2016

தனிமையில் இனிமை... யார் இந்த பூலோக தேவதை...?

இந்த தேவதைக்கு தனிமையை 
வெறுக்கத் தெரியவில்லை...
அவன் கொடுத்தான் தனிமை
இவளுக்கு அதுதான் இனிமை...
அவனை அதிகமாக நினைப்பதால்...
அப்படி இருந்தாலும் இவள்
தனது கண்களில் ஏக்கத்துடனும்...
இதயத்தில் எதிர்பார்புடனும்...
தன்னவனுக்காக காத்திருக்கிறாளே 
யார் இந்த பூலோக தேவதை...?

Ajai Sunilkar Joseph

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!