ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...






அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!











Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

16 கருத்துகள்:

  1. கேட்டிருப்பாங்க.... எப்பவுமே காதல் கவிதைகள் மட்டும்தானா அஜய்?

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே காதல் கவிதைகள் மட்டும் அல்ல
      அவ்வப்போது வேறு கவிதைகளும் பதிவிடுவேன்...

      நீக்கு
  2. கேட்டிருப்பாள் உங்கள் இதயக்கவிதையை, நன்று

    பதிலளிநீக்கு
  3. பதில் விரைவில் வரும் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன்
    கவிதையை
    வாழ்த்துக்கள்,,,

    பதிலளிநீக்கு
  5. தங்கள் உள்ளம் கொள்ளை கொண்டவரை கைது செய்யுங்கள்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்பில் கைதாகி விட்டாளே
      கவிதைகள் கேட்பதற்கு...

      நீக்கு
  6. காதல் தேவதை கண்டிப்பாக உங்கள் இதயம் சொன்ன கவிதைகளை கேட்டு மகிழ்ந்திருப்பாள்! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டிருந்தால் மகிழ்சியே...
      நன்றி நண்பரே....

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!