கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...
கவிதைகள் வீசும்
கன்னிப் பூவே...
உந்தன் கண்கள்
பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
எந்தன் மூச்சில்...
கவிதைகள் வீசும்
கன்னிப் பூவே...
உந்தன் கண்கள்
பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
எந்தன் மூச்சில்...
பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
கவிதை அருமை!
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகண்கள் பேசிய கவிதைகள் கருத்தில் நுழைந்தனவோ.. காதல் கொண்டனவோ...
பதிலளிநீக்குஆம் நண்பரே ....
நீக்குஅடேங்கப்பா... முதல் வரியே அசத்தல்!..
பதிலளிநீக்குநன்றி ஐயா...!!!
நீக்குகலக்கலான காதல் கவிதை! வயசுதான் காரணமோ? ஹாஹாஹா! தொடருங்கள்!
பதிலளிநீக்குகலக்கலான காதல் கவிதை!
நீக்குநன்றி நண்பரே...!!!
வயசுதான் காரணமோ?
இருக்கலாம்,ஆனால் வயசுக் காரணம்
போல் எனக்கு தெரியவில்லை...
தொடர்கிறேன்...
வயசு காரணமில்லை என்றால் வயசுக் கோளாறுதான் காரணமோ :)
நீக்குஇருக்கலாம் நண்பரே....
நீக்குஊற்று பெருகட்டும் நண்பரே அருமை....
பதிலளிநீக்குநாற்றுக்கு ஊற்று விருந்தாகும் என்பதனால்தானே....!!!
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...
நீக்குவருகைக்கும்.,
கருத்துரைக்கும்
அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஅப்போதே தெரியுமே உந்தன் மூச்சில்.....உள்ளது
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குகண்கள் பேசிய கவிதை
பதிலளிநீக்குமனதுள் விழுந்தோர் விதையாகி
முளைத்தெழுந்து நாற்றாகி
நாற்றமிகு நல் மலராகி
மணமீந்து மூச்சோடு
கலந்துமா பிரியமில்லை !! ??
சுப்பு தாத்தா.
தாத்தாவின் வருகைக்கு நன்றி...
நீக்குஎனக்குள் பிரியமில்லை என்பதே
பிரியமில்லாதவன்
எதனுடனும் குறிப்பாக சிறப்பாக பிரியம் இல்லாது
நீக்குசெய்யும் செயல்களில் இருந்து எதிலும் பலனை எதிர்பார்க்காது
நடப்பன எல்லாவற்றிக்கும் ஒரு சாட்சி போல இருந்து
detached attachment எனும் மன நிலை உன்மையிலேயே
போற்றத்தக்கது.
சுப்பு தாத்தா.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநீங்கள் சொல்வதும் சரிதான் தாத்தா...
நீக்குகாதல் கவி வரிகள் நன்று
பதிலளிநீக்கு