வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

20 கருத்துகள்:

  1. முதலிடமே பிடிக்கட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அவள் பெயரை எழுதினாலே அது கவிதை ஆகி விடுகிறது... இல்லையா?!!

    பதிலளிநீக்கு
  3. செம பா ... இந்த புலவனுக்காக காத்திருக்கும் அவள் யாரோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவன் யாரு நண்பரே....
      கிண்டல் பண்ண கூட
      இப்படி.சொல்லாதிங்க...

      நீக்கு
  4. மனப்புத்தகத்தில் இடம் பிடித்தவள் கவிதைதானே

    பதிலளிநீக்கு
  5. முதலிடம் பிடித்த அந்த கவிதையை தெரிந்து கொண்டேன்..நண்பரே....

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!