தவத்தின் பலன் பொய்யூரா...?
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
வளமான வரிகள் நன்று, தொடரட்டும்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதாய்மையை போற்றிய வரிகள் நன்று நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
பதிலளிநீக்குஎன்னை அவளின் மகன் என்று... அருமை...
நன்றி நண்பரே...
நீக்குதாய்மையை போற்றிய கவிதை அற்புதம் அஜய்.
பதிலளிநீக்குநன்றி அம்மா....
நீக்குகவிதை அருமை சகோ!
பதிலளிநீக்குநன்றி சகோ நன்றி ...!!
நீக்குபையூர் பொய்யூர் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குமேலூருக்கு போகும் வரை இந்த பொய்யூரில் வாழ்ந்துதானே ஆகணும் :)
பதிலளிநீக்குஆமாம் நண்பரே வழ்ந்துதான் ஆகணும்
நீக்குநன்று.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅர்த்தமுள்ள வரிகள்! அருமை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே ....
நீக்கு