புதன், 28 டிசம்பர், 2016

என் தவம்....

என் தவம்....

யாருக்கு நீ வரமாக 
கிடைக்கப் போகிறாயோ 
எனக்குத் தெரியவில்லை,
நீ எனக்கு கிடைத்தால்
என்னை விட அதிக தவம் 
செய்தவர் யாருமில்லை...
By....Ajai Sunilkar Joseph




கரையோரம் சிந்திய கவிதைகள்



12 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!