வெள்ளி, 30 டிசம்பர், 2016

வார்த்தைக் கத்தி....

வார்த்தைக் கத்தி....

நான் பேசிய 
வார்த்தைகளே
என்னை கத்தி போல்
கிழிக்கிறது...
அதைக் கேட்டவள்
எப்படி தாங்கியிருப்பாள்
என்று நான் 
உணர்ந்தேன் இன்று...
அதனால்தான் என்னமோ 
இதயம் வலிக்கிறதோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

10 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!