என்னை நீ விட்டு விடாதே
என்று உன்னிடம் சொல்ல
எனக்கு உரிமையில்லை...
என்னை நீ விட்டு சென்றால்
என்னுயிரும் என்னை விட்டு
விடும் என்பதை மறவாதே...!
நீ மறந்தாலும் பரவாயில்லை
உன்னை பிரிந்தால் நானுமில்லை...
எனக்கு அகிலமே நீதானே
உன்னை பிரிந்தால்
நானில்லைதானே...!
-Ajai Sunilkar Joseph