செவ்வாய், 10 ஜனவரி, 2017

பறிக்கப்பட்ட உரிமைகள்...

பறிக்கப்பட்ட உரிமைகள்...


கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
                       என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள் 
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

8 கருத்துகள்:

  1. நல்லதே நடக்கும்.... நம்பிக்கை தானே வாழ்க்கை....

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!