புதன், 11 ஜனவரி, 2017

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...


பொய் : 1


ன் பிரிவால் 
எனக்குத் துயரமில்லை,
பிரிந்தாலும் நீ
எனக்குத் தூரமில்லை,
சேர்க்கப்படாத நம்
காதல் பிரிக்கப்பட்டதால்,
என் நெஞ்சுக்குள்
ஒன்றும் பாரமில்லை...


By...Ajai Sunilkar Joseph



(பொய்கள் தொடரும்...)

கரையோரம் சிதறிய கவிதைகள் 

8 கருத்துகள்:

  1. அடடா!
    அருமையாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!