செவ்வாய், 17 ஜனவரி, 2017

புரிந்தாலும் பிரிவாயா...!

புரிந்தாலும் பிரிவாயா...!


ன் பெயரையே
              உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
              பிழிந்து என் 
காதலின்  உதிரத்தை 
              எடுத்தாயோ...!
என் இதயத்தை
              கொஞ்சம் வாசித்துப்
பாரடிப்  பாதகத்தி...
              அது யாசிக்கும் 
காதல் உனக்குப் புரியுமடி...!
               புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
               பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!

By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்     

10 கருத்துகள்:

  1. இதற்கு மேல் வரலேன்னா சொல்லுங்க...!

    ஹா... ஹா...

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!