வியாழன், 19 ஜனவரி, 2017

பிச்சு போட்ட நெஞ்சம்...

பிச்சு போட்ட நெஞ்சம்...


நீ வாழ்ந்த போன
இவனது நெஞ்சில் 
இன்னொருத்தி
வாழ்ந்து போக இவன் 
மனம் வாடகை வீடா...?
அப்படி செய்தால் 
நீ பிச்சு போட்ட 
எந்தன் நெஞ்சம் எச்சில் 
பட்டதென அறிந்தால் 
அதிலே அவள்தான் 
வாழ்வாளா...?

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

8 கருத்துகள்:

  1. நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!