வெள்ளி, 6 ஜனவரி, 2017

மறக்க முடியாமல் மரத்த இதயம்....

மறக்க முடியாமல் மரத்த இதயம்....


லிகளை மறக்க,
விழிகளை மூடி,
வழிகளை தேடினேன்...
மௌன மொழிகள்
பேசும் தேசம் சென்று,
கொஞ்சமாக கதறி,
கரையோரம் சிதற
விட்டேன் கவிதைகளை...
அந்த நொடிப்பொழுதே 
வலிகள் மறைந்தது,
வலிகள் தாங்கிய 
இதயமும் மரத்தது...

By....Ajai sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும்
      நன்றி நட்பே...!!!

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!