சனி, 7 ஜனவரி, 2017

நீ என்றால் பிடிக்கும்...

நீ என்றால் பிடிக்கும்...


ண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

12 கருத்துகள்:

  1. இது எல்லோருக்கும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு க்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!