நீ என்றால் பிடிக்கும்...
கண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...
கண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
நீக்குகவிதையுமானவள்.
பதிலளிநீக்குஆமாம் நண்பரே...
நீக்குஇது எல்லோருக்கும் பிடிக்கும்
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே...
நீக்குநல்ல பதிவு க்கு மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
பதிலளிநீக்குlike it ya
பதிலளிநீக்குThanks Ya....!!!
நீக்குசூப்பர்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்கு