திங்கள், 9 ஜனவரி, 2017

அனுமதி இல்லை போல...

அனுமதி இல்லை போல...



தேவதை (அவள்)
வாழும் இடத்தில்,
மனிதனாய் (நான்)வாழ
அனுமதி இல்லையென
தேவதையவளின்
பிரிவுக்கு பின்னே
புரிந்து கொண்டேன்...

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்

8 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!