சனி, 11 பிப்ரவரி, 2017

அவள் வரவை எதிர்பார்த்து....

அவள் வரவை எதிர்பார்த்து....


ண்முன் தோன்றி
                      கற்றோடு கரைந்து,
மீண்டும் தோன்றி
                      கனவாய் கலைந்து,
நிஜம் கண்டு 
                      நினைவோடு நிலைத்தவளே,
நின் மூவேழு வயதும்
                      எங்கேதான் இருந்தாயோ...!
நான் பார்வையற்றிருந்தேன்,
                      பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...!
                      திக்கு திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன்...
                      தேவதையே உன்
வரவை எதிர்பார்த்து...!


By...Ajai Sunilkar Joseph



காணொளி 




கரையோரம் சிதறிய கவிதைகள் 

8 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!