செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மௌன தண்டனைகள் வேண்டாம்...

மௌன தண்டனைகள் வேண்டாம்...


னது கண்களால்
                     என்னை கைது செய்து,
என் இதயத்திலே நினைவுகள்
                     எனும் சிறைச்சாலை கட்டி,
என்னை என்னுள்ளே
                     அடைத்துப் போனவளே...
தயவாய் என்னை 
                     விடுதலை செய்யாதே...
என்னுள்ளே கைதியான நான்
                     உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
உன்னிடமே ஆயுள் கைதியாக
                     ஆசைப்படுகிறேன்...
உன் மௌன தண்டனைகள் வேண்டாம்...
                     வார்த்தைகளால் கொஞ்சும்
தண்டனைகள் போதும்...
                     வாவா பெண்ணே
கொஞ்சும் தண்டனைகள்
                     கொஞ்சமாகத் தந்து விடு...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

5 கருத்துகள்:


  1. "என்னுள்ளே கைதியான நான்
    உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
    உன்னிடமே ஆயுள் கைதியாக
    ஆசைப்படுகிறேன்..." என்ற
    வரிகளுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!