திங்கள், 20 பிப்ரவரி, 2017

இதயம் செய்யும் துரோகம்...

இதயம் செய்யும் துரோகம்...


தயமே...
                 நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
                 அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!