வியாழன், 9 பிப்ரவரி, 2017

தனிமை காதலி...

தனிமை காதலி...

நீ விரும்பி வந்துதான்
விலகிச் சென்றாய்,
வலியொன்றுமில்லை
ஆனால் வலிக்கிறது,
கவலைப்படாதே...
                           உன்னால் 
என் இதயம் அடைந்த 
வலிகளை யாரிடமும் 
சொல்லி விடமாட்டேன்,
எனக்கு கிடைத்த என்
தனிமையெனும் காதலியிடம்
பிதற்றிக்கொண்டு என்னை 
நானே தேற்றிக் கொள்கிறேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 


4 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!