சனி, 25 மார்ச், 2017

குற்றமெனில் தண்டித்துவிடு...

குற்றமெனில் தண்டித்துவிடு...


ன்னை உதறி விட்டுப் 
போன உன்னையே
பற்றிப் பிடித்திருப்பது
குற்றமெனில் தாராளமாக
என்னை தண்டித்துவிடு,
மௌனங்கள் தவிர்த்து...


By...Ajai Sunilkar Joseph



                          கரையோரம் சிதறிய கவிதைகள்

10 கருத்துகள்:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!