புதன், 8 மார்ச், 2017

என்னவளே என் உயிரில் கலந்தவளே...

என்னவளே என் உயிரில் கலந்தவளே...


ன்னவளே என்
நினைவில் கலந்தவளே...
காதலிக்கும் போது 
நீ எனக்கு ஆறுதலாய் 
சொன்ன வார்த்தைகள்
நீ என்னை விட்டு
பிரிந்து போன பின்னே
அதிகமாக கண்ணீர்
துளிகளைத் தருவதுதான் ஏனடி...!
பதில் தெரியாத நானோ
பேதையாய் உன் நினைவுப்
போதையால் தடுமாறிப் 
போகின்றேடி...


By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!