வியாழன், 6 ஏப்ரல், 2017

மனதில் நினைப்பாளா...?

மனதில் நினைப்பாளா...?

னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க,
மண்ணோடு புதைந்து விட்டேன்...
மண்ணில் கனவோடு,
மனதில் நினைவோடு,
மரணத்தை தழுவினால்
மனதில் நினைப்பாளா...?
மண்மீது உதிர்வேனா...?


By...Ajai Sunilkar Joseph



6 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!