ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...


ன் விழிகள் பாய்ந்த
என் இதயத்தில் 
கவிதைகள் சொட்டுகிறது...
அத்தனையும் சேர்த்து 
எட்டாத உயரத்தில்
கிட்டாத பொக்கிஷமாய்
சேமிக்கிறேன்,
கண்மணி உந்தன் 
காதலைத் தந்தால் 
கவிதைகள் தூவி 
உன்னோடு வாழ்வேன்,
என் வாழ்வெல்லாம்...

-Ajai Sunilkar Joseph 


காணொளி





கரையோரம் சிதறிய கவிதைகள்
-Ajai Sunilkar Joseph

1 கருத்து:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!