ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

குட்டி கவிதைகள்

குட்டி கவிதைகள்


ஒருநாள்

சூரியனின் சிமிட்டல்
பொழுதினில் ஒரு
இரவு கடந்தது...!

By...Ajai Sunilkar Joseph



ராணுவ வீரன்

னைத்தும் 
இருந்தும்
தன்னையே 
அர்பணித்தான்,
நாட்டுக்காக...!

By...Ajai Sunilkar Joseph


நிலவே...

ணியா 
தாகமோ,
நீரில் மூழ்கிக் 
கிடக்கிறாய்...!

By...Ajai Sunilkar Joseph


மகிழ்ச்சி

திர்ந்த
போதெல்லாம் 
மகிழ்ந்தன,
விதைகள் 
தந்த பூக்கள்..!

By...Ajai Sunilkar Joseph


வெட்கம்

நாணம் கொண்ட 
நாயகியே
காற்றில் 
அசையும் 
நாணலானேனடி...!

By...Ajai Sunilkar Joseph


(அன்பு நண்பர் ஸ்ரீ ராம் காதல் கவிதைகள் தவிர்த்து வேறு கவிதைகள் எழுத சொல்லியிருந்தார் எனது முந்தைய பதிவில் ,அதனால் சிறிய முயற்சியில் கிடைத்த வரிகளை இங்கு பதிவிடுகிறேன்.)

நன்றி நண்பர்களே...!


கரையோரம் சிதறிய கவிதைகள்

7 கருத்துகள்:

  1. சிறு கவிதைகளை குறும் புன்னகையுடன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்,
      இன்னும் நிறைய எழுதுங்கள்,,,/

      நீக்கு
    2. நன்றி நண்பரே
      வருகைக்கும் கருத்துரைக்கும்...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!