மை விழியாள்...
என் உயிரை ஊசலாட
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து
என் கண்ணை விட்டு
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன்
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன்
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...
என் உயிரை ஊசலாட
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து
என் கண்ணை விட்டு
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன்
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன்
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...
By...Ajai Sunilkar
காணொளி....
ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...
நீக்குSuper ah iruku bro
பதிலளிநீக்குThanks sister ...!!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு