செவ்வாய், 17 ஜூலை, 2018

பேனா...


பேனா...

முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


கொஞ்சம் தூண்டுகிறேன்

தீண்டிச் செல்கிறாய் 

காகிதத்தை

உயிர் பெறுகிறது கவிதை...!


 Ajai Sunilkar Joseph



திரம் சொட்டுகிறாய்,

காகிதம் சுமக்கிறது,

கவிதை பிறக்கிறது...!

Ajai Sunilkar Joseph 


ன் குருதி சிந்தியும்

உருவம் 

கொடுக்கிறாய்

என் வார்த்தைகளுக்கு...!

Ajai Sunilkar Joseph 


தூ
ண்டலுக்கு 
நானிருக்க

தீண்டலுக்கு நீயிருக்க

துவளாமல் அவளிருக்கிறாள்...!

காகிதமாக...

Ajai Sunilkar Joseph 



நீ

நனைக்கின்ற 

எச்சத்தில் 

என்

கவிதைகளே மிச்சம்...!

Ajai Sunilkar Joseph










By.....

8 கருத்துகள்:

  1. தூண்டலுக்கு நான் இருக்க
    தீண்டலுக்கு நீ இருக்க
    துவளாமல் அவள் இருக்கிறாள்
    காகிதமாக.
    அருமை நண்பரே மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!