வியாழன், 9 ஜூன், 2016
துடித்து மலருதடி...
துடித்து மலருதடி...
உ
ன்
நாவின் சத்தம்
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!
-பிரியமில்லாதவன்
‹
›
முகப்பு
வலையில் காட்டு